தமிழ்நாடு

நீட் எதிர்ப்பு.., தமிழ் வாழ்க.! அனல்பறந்த தமிழக எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்வு..!  

டெல்லி : 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரில் நேற்றும் இன்றும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் நிகழ்வில் தமிழகம் மற்றும்...

Read more

சனாதன வழக்கு..! அமைச்சர் உதயநிதிக்கு நிபந்தனை ஜாமீன்.!  

பெங்களூரு: கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசுகையில், டெங்கு மலேரியா போல சனாதானம் ஒழிக்கப்பட வேண்டும்...

Read more

கள்ளச்சாராய விவகாரத்தில் வனத்துறைக்கு தொடர்பு.? இபிஎஸ் பகீர் குற்றசாட்டு.!

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை முன்னிறுத்தி நேற்றும் இன்றும் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அமளியில் ஈடுபட்டது. இன்று தொடர் அமளியில் ஈடுபட்ட காரணத்தால் அதிமுக வெளியேற்றப்பட்டு ஒருநாள்...

Read more

2026க்குள் 46,584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்! முதலமைச்சர் அறிவிப்பு!!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அதன்படி, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி...

Read more

கலவரத்தை ஏற்படுத்த அதிமுக முயற்சி.. சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம்.!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நாளிலும், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். நேற்று போல இன்றும் கருப்புச்சட்டையுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர்....

Read more

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – தற்போதைய நிலை என்ன?

விஷச் சாராய விவகாரம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் விஷச் சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்...

Read more

உள்ளாட்சித் தேர்தல் உயிரிழப்புகள்.. இழப்பீட்டு தொகையை அதிகரித்த தமிழக அரசு.!

சென்னை: தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு 5 ஆண்டுகளுக்கு...

Read more

தமிழக உயர்கல்வித்துறையின் புதிய 15 அறிவிப்புகள்.. அமைச்சர் பொன்முடி தகவல்.!

சென்னை: இன்று தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் பற்றிய கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது...

Read more

சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லை.. சிபிஐ வேண்டும்.! தமிழிசை கோரிக்கை.!

தமிழிசை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்....

Read more

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா.? முதல்வர் விளக்கம்.! 

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த வியாழன் அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் கூட்டத்தில், உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை சார்ந்த மானிய கோரிக்கைகளுக்கு...

Read more

அம்மா உணவக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு.!

சென்னை: அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆன நிலையில், முதல் முறையாக அம்மா உணவகங்களை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, சென்னையில் அம்மா...

Read more

தவெக கல்வி விருது விழா: அனுமதிச் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்.!

சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே ஆறாம் தேதியும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் வெற்றி...

Read more

இபிஎஸ் ராஜினாமா செய்யவேண்டும்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த விளக்கம்.! 

கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஐ கடந்துவிட்டது. மேலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் சற்று உயர்ந்துள்ளது. இவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம்...

Read more

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்.. தற்போதைய நிலை என்ன.?

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் அருந்தி அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. நாளுக்கு நாள் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணமே உள்ளது. விஷச்...

Read more

அமைச்சரை பதவி நீக்கம் பண்ணுங்க முதல்வரே – அண்ணாமலை.!

சென்னை : மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும், கள்ளச்சாராயத்தால் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அமைச்சர் மீது ஏன்...

Read more

அரசு மெத்தனப்போக்கிலே இருக்கிறது- ஈபிஎஸ் பேட்டி.

ஈபிஎஸ்: தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று தொடங்கிய நிலையில், நேற்றைய தினம் போல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பேரவைக்கு வந்தனர்....

Read more

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு!

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் இன்று தொடங்கிய நிலையில், பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினரக்ள் வெளிநடப்பு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் தொடர்பாக கவன...

Read more

2023-24 ஆண்டுக்கான டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு.!

சென்னை : தமிழ்நாட்டில் 2023 - 2024 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம், ரூ. 45,855.67 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக, தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

சிகிச்சைக்கு தயங்கியதே உயிரிழப்புகள் அதிகமாக காரணம்.! மா.சுப்பிரமணியன் தகவல்.!

புதுச்சேரி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 50ஐ கடந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம்,...

Read more

விஷச்சாராய விவகாரம்.. விசாரணை எப்போது முடியும்.? வெளியான முக்கிய தகவல்.!

கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. இன்னும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை உலுக்கிய இந்த...

Read more
Page 1 of 2821 1 2 2,821